2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் கல்பிட்டி வழியாக மன்னார் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மீன்வளம், நீர்வாழ் மற்றும்...
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 101 நாட்கள்...
இலங்கையில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...
ஈரானின் தற்போதைய ஆன்மீக உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியைத் தொடர்புகொள்வது தற்போதைய சூழலில் மிகவும் கடினமாக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு...
மெட்டா' நிறுவனத்தின் சமூக வலைதளங்களான, 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக்'கில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோவை நீக்கியது, குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள் மற்றும் போலி வீடியோக்களை அனுமதித்தது...
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் இபோலா தொற்றுநோய் தொடர்பில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள...
தெற்கு நாரதிவாட் மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 24 வயதான சஃப்வான் அவாய் என அடையாளம்...
இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 499 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி...
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி பொலிசார் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச...
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேலும்...
© 2026 Athavan Media, All rights reserved.