Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமட்டா ஆகியோரின் பிரசன்னத்துடன் கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம்...

மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு ஆணை வழங்கப்பட்டது; ஆனால், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கோ அல்லது நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக...

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தீ எரிந்துகொண்டிருக்கின்றது. அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வலி. வடக்கு பிரதேசத்தில் ,...

கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

கொங்கோகுடியரசில் பதிவான எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,360 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகளின்...

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

கடந்த 12 நாட்களில் 200க்கும் மேற்பட்ட தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் போது லண்டன்,...

பிரதான எதிர்ச்கட்சி தலைவர்களுடன் பிரதமர் அன்டி பே(ர்)னாம் இன்று சந்திப்பு!

பிரதான எதிர்ச்கட்சி தலைவர்களுடன் பிரதமர் அன்டி பே(ர்)னாம் இன்று சந்திப்பு!

பிரித்தானியாவின் சமூகப் பராமரிப்பு அமைப்பைச் சீரமைப்பதற்காக, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பதாக பிரதமர் அன்டி பே(ர்)னாம்' உறுதியளிப்பார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மிகவும் அவசியமான சீர்திருத்தங்களை எவ்வாறு...

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 13 பேரை பத்திரமாக மீட்கக் கோரிக்கை வலுத்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்...

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடியில் வைத்து திருடப்பட்ட ரூ. 8,90,000-க்கும் அதிக மதிப்புடைய மோட்டார் சைக்கிள், பாணமை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாகக் களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று புதன்கிழமை (29) தெரிவித்தனர். மட்டக்களப்பு...

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம்...

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் ஒரு அமைப்புப் பரிமாற்றத்துடன் கூடிய ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ருவன்புர...

Page 62 of 596 1 61 62 63 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist