Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு கோட்டை நிதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. கொழும்பு...

அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய  அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக , அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை அறிக்கைகள்...

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு பிணை!

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம்...

ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

நஷ்டத்தை ஏற்படுத்தும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் மூட நடவடிக்கை!

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அம்பாறையில் புதிய நகர சபைக்கான...

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதி!

2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது...

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் நேற்று (21) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்...

288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

288 பேர் உயிரை காவுகொண்ட விமான விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் 288 பேர் உயிரிழந்த வழக்கில், ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதித்து...

சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

சவூதி புரோ லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் டமாக் அணியுடனான போட்டியில் 4-1 என்ற ரீதியில் வெற்றிப்பெற்று அல்நசார் அணி 11வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது....

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இளவரசர் வின்ட்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும் என அழைப்பு!

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பை பேணிய முன்னாள் இளவரசர் மவுண்ட்பேட்டன் - வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை...

மெலனோமா தோல் புற்றுநோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

மெலனோமா தோல் புற்றுநோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோயான மெலனோமா  (melanoma) பாதிப்புகள் முன்முறையாக  ஆண்டுக்கு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. Cancer Research UK வெளியிட்ட தகவலின்படி,...

Page 9 of 424 1 8 9 10 424
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist