Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக வருமாறு நீதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு...

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

தமிழகத்தின் - பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து – அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரியுள்ள எதிர்க்கட்சி!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து – அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரியுள்ள எதிர்க்கட்சி!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு...

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில்...

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளான வன்முறை 26 பேர்  உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளான வன்முறை 26 பேர் உயிரிழப்பு!

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, சற்று நேரத்திற்கு முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!

இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீதித்துறை அமைச்சரின் அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீதித்துறை அமைச்சரின் அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்து தாம் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் (06) ஊடகங்களிடம் பேசிய...

கடவுச்சீட்டு அலுவலகத்தின் துணை கட்டுப்பாட்டாளர் கைது !

கடவுச்சீட்டு அலுவலகத்தின் துணை கட்டுப்பாட்டாளர் கைது !

போலி வெளிநாட்டுக் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் பிரதி கட்டுப்பாட்டாளர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில்...

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்!

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்!

கிராம உத்தியோகத்தர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள்  கொடுப்பனவை வழங்காமைக்கு எதிராக கிராம சேவையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட களப்பணிகளை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்கு வருவதை...

Page 9 of 502 1 8 9 10 502
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist