யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!
விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து நாளையதினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை...
விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து நாளையதினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை...
அண்மையில் நிலவிய தரமற்ற நிலக்கரி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான...
அம்பாறை மாவட்டம் விவசாய நிலங்கள் பரப்பளவில் அதிகம் கொண்ட நெல்லுற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமாக இருப்பதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக...
ஈரான் மீதான அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் ஜப்பானின் அரசியல் சாசனக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) வாஷிங்டனில் மேற்கொள்ளவுள்ள பயணம் ஒரு...
இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் உயிரிழந்த...
பிரித்தானியாவில் நிலவி வந்த கடும் குளிருடன் கூடிய காலநிலை முடிவுக்கு வந்து, இந்த வாரத்தில் வசந்த காலத்தைப் போன்ற வெப்பமான வானிலை நிலவவுள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
ஸ்காட்லாந்தின் ஆர்ட்ரோசன் (Ardrossan) துறைமுகம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் அய்ர்ஷையர் (Ayrshire) பகுதியில் அமைந்துள்ள ஆர்ட்ரோசன் துறைமுகத்தை, ஸ்காட்லாந்து அரசின் படகுகள் மற்றும் துறைமுகங்கள் முகமை (CMAL) முழுமையாகக்...
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் "உதவிபெறும் மரணம்" (Assisted Dying) தொடர்பான சட்டமூலம் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. லிபரல் டெமக்ரட் கட்சியின் உறுப்பினர் லியாம் மெக்ஆர்தர்...
லண்டனில் உள்ள சொகுசு அங்காடிகளில் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மே முதல் ஜூலை...
பிரித்தானியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரிய ஜனாதிபதியின் அரசமுறைப் பயணம் லண்டனில் தொடங்கியுள்ளது. நைஜீரிய ஜனாதிபதி போலா அகமது டினுபு...
© 2026 Athavan Media, All rights reserved.