மே18.2024 – நிலாந்தன்!
2024-05-19
இந்தியா - அவுஸ்ரேலியா இடையிலான முதலீட்டை அதிகரிக்க இருநாட்டு பிரதமர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...
அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அந்நாட்டின் பிரதமர் பிமியோ கிசிடா தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3 இலட்சத்து...
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நாட்டு மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த...
கொரோனா உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் மேகாலயாவில் 877 பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்த 61 பெண்கள் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில...
தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ள நிலையில், வரவு செலவு திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. தமிழக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டத்தை ...
திரைப்பட இயக்குனரும், பின்னணி பாடகருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முசாபிர் என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்...
அனைத்து நேரங்களிலும், இராணுவத்தை தயார்நிலையில், வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்....
உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை...
© 2021 Athavan Media, All rights reserved.