‘மனித உரிமைகளை மீறி செயற்படும் இலங்கையர்களுக்கு, உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்’

‘மனித உரிமைகளை மீறி செயற்படும் இலங்கையர்களுக்கு, உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்’

மனித உரிமைகளை மீறி, செயற்படும் இலங்கையர்க்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகொள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள்...

ரஷ்ய வங்கிகள், உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகுமா?

ரஷ்ய வங்கிகள், உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகுமா?

ரஷ்யா ஒரு புறம் உக்ரைனில் குண்டு பொழிய மறுபுறம் மேற்குலகம் ரஷ்யா மீது சரமாரியாகத் தடைகளைப் பொழிந்து தள்ளிவருகின்றது. அவற்றில் மிக உச்சமாக ரஷ்யாவை உலக வங்கிகளுக்கு...

மேற்கின் ஆயுதக் குவிப்பு – ‘SWIFT’தடைக்கு  பதிலளித்தது ரஷ்யா!

மேற்கின் ஆயுதக் குவிப்பு – ‘SWIFT’தடைக்கு பதிலளித்தது ரஷ்யா!

  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டின் அணுவாயுத தடுப்புப் படைப்பிரிவை உஷார் நிலையில் வைத்திருக்குமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். தேவையற்ற அணுவாயுதப் பதற்றத்தை அவர் உருவாக்குகிறார் என்று...

முதலமைச்சர் பற்றி தவறாக பேசிய தி.மு.க.வுக்கு கண்டனம் தெரிவித்தார் ராமதாஸ்

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க,  இந்தியா இலங்கைக்கு  அழுத்தம் கொடுக்க வேண்டும்! ராமதாஸ்!

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு...

பயங்கரவாதத் தடைச்சட்டடத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சி தனியோட்டம் ?

பயங்கரவாதத் தடைச்சட்டடத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சி தனியோட்டம் ?

தமிழரசுக்கட்சி பயங்கரவாதத்  தடைச்சட்டத்திற்கு எதிராக ஒரு கையெழுத்து வேட்டைப் போராட்டத்தை நடத்திவருகிறது.இப்போராட்டத்திற்கு மூவினத்தவர்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கிறது.தமிழ் பகுதிகள் எங்கும் தமிழரசுக்கட்சியினர்  பொது இடங்களில் நின்று கையெழுத்துக்களை...

செல்சியின் உரிமையாளர், உக்ரையின் படையெடுப்பு குறித்து தெளிவு படுத்த வேண்டும் அல்லது தடைய எதிர்கொள்ள வேண்டும்!

செல்சியின் உரிமையாளர், உக்ரையின் படையெடுப்பு குறித்து தெளிவு படுத்த வேண்டும் அல்லது தடைய எதிர்கொள்ள வேண்டும்!

Roman Abramovich and Alisher Usmanov have been called upon to make their feelings clear (Pictures: Getty) செல்சி உதைப்பந்தாட்ட அணியின் உரிமையாளர்...

பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில்  கொடூர கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில் கொடூர கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் புலன்விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டள்ளதாக பிரித்தானியாவின் பெருநகர பொலிசார்  தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (24.02.22) பிரித்தானிய நேரம்...

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டன்  பெருநகர பொலிசாரால் கைது!

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டன்  பெருநகர பொலிசாரால் கைது!

  ஊடகவியலாளர் ம. நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்   ஒருவர்  லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் பெருநகர பொலிஸ்  பிரிவு (Met’s...

உக்ரைனில் வாழும் தமிழர்கள், உதவிக்கு தொடர்பு கொள்ள முடியும்!

உக்ரைனில் வாழும் தமிழர்கள், உதவிக்கு தொடர்பு கொள்ள முடியும்!

உக்ரைனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன்...

70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதியானது!

70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதியானது!

95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், ராணிக்கு கொரோனா...

Page 23 of 29 1 22 23 24 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist