‘ஒரு கடிதமும் ஆறு கட்சிகளும்’

‘ஒரு கடிதமும் ஆறு கட்சிகளும்’

கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சட்டநாதர் தெருவில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய ஆறு கட்சிகளும் இணைந்து அக்கருத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன.ஆறு...

மேலும் ஒரு ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கி!

மேலும் ஒரு ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கி!

கடந்த மாதம் 27ஆம் தேதி, ஐரோப்பிய நாடாளுமன்ற இணைக்குழு முன்னிலையில், இலங்கையின் மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்ட ஒரு மெய்நிகர் சந்திப்பில்,...

வீதியில் இறங்கி போராட்ட நீதிமன்றம் தடை – கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்!

மீனவர் பிரச்சினை யார் தீர்வு தருவது? நிலாந்தன்!

  சுப்பர்மடம் போராட்டம் மீனவர்களின் விவகாரத்தை மறுபடியும் தலைப்புச்செய்தி ஆக்கியது. வத்திராயானைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழக மீனவர்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த...

“லொக் டவுண்” கால விருந்துகள்: தலைமைத்துவத் தோல்வி –  விசாரணை அறிக்கை கண்டனம்!

“லொக் டவுண்” கால விருந்துகள்: தலைமைத்துவத் தோல்வி – விசாரணை அறிக்கை கண்டனம்!

பிரிட்டனில் பொது முடக்க காலப்பகுதியில் நம்பர்-10 அலுவலகத்தில் இடம் பெற்ற விதிகளை மீறிய மது விருந்துகள், ஒன்று கூடல்களைத் "தலைமைத் துவத்தின் தோல்வி"(failures of leadership') என்று...

”கிட்டுபூங்கா பிரகடனம்” வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

”கிட்டுபூங்கா பிரகடனம்” வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால்...

’13க்கு ஆதரவாகவும் எதிராகவும்’! நிலாந்தன்.

’13க்கு ஆதரவாகவும் எதிராகவும்’! நிலாந்தன்.

13வது திருத்தம் எனப்படுவது தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதாவது தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் விளைவே அது. இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட...

13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்!

13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்!

தமிழ் சிவில் சமூக அமையம் Tamil Civil Society Forum 28 சனவரி 2022 13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்....

பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்!

பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்!

கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத்...

கல்வியில் மாணவர் சாதனை படைக்க சுய ஒழுங்குமுறைக்கற்றலின் செல்வாக்கு – கலாநிதி பா. தனபாலன்

கல்வியில் மாணவர் சாதனை படைக்க சுய ஒழுங்குமுறைக்கற்றலின் செல்வாக்கு – கலாநிதி பா. தனபாலன்

சர்வதேச கல்விப்புலத்தில் அண்மைக் காலமாக கல்வியில் மாணவர்கள் சாதனைகள் படைக்க பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. அந்த வகையில் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் இன்று பிரசித்தி பெற்றுள்ளது....

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி

 ‘ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது’

"அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்" என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில...

Page 24 of 29 1 23 24 25 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist