Kuruparan

Kuruparan

வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!

அடுத்த மாதம் ஜ.நாவை அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்? நிலாந்தன்.

  அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாகவும் covid-19 இன் கெடுதியான விளைவுகள் காரணமாகவும் பொருளாதார ரீதியாக நாடு பெரும் நெருக்கடிக்குள் செல்கின்றதா? கொழும்பில் அமெரிக்க டொலர்களை பெறுவது...

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேருக்கு விளக்கமறியல் !

ரிஷாத் பதியுதீன் வீட்டுப் பணிப்பெண் – நிலாந்தன்!

  "மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை மறக்க செய்த ஹிஷாலினிக்கு நன்றி " என்று ஒரு நண்பர் முகநூலில் விரக்தியாகப் பதிவிட்டிருந்தார். அதில்...

ஊசிக் கார்ட் – நிலாந்தன்.

ஊசிக் கார்ட் – நிலாந்தன்.

“எதிர்வரும் வாரம் முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடற்றொழிலுக்கு சொல்வதாயின் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” இது கடந்த கிழமை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...

வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!

வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!

  கடந்த சில நாட்களாக வடக்கில் சீன மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்கள் அகல கால் பதிப்பதாகவும் இது ஈழத்தமிழர் நலன்களுக்கும்  அதற்கு அப்பால் இந்திய இறையாண்மைக்கும் அச்சுறுதலை...

தவறுகளா?  தப்புக்களா? – கலாநிதி சூசை ஆனந்தன்!

தவறுகளா?  தப்புக்களா? – கலாநிதி சூசை ஆனந்தன்!

  கச்சதீவு ஒப்பந்தம்   1974 கச்சதீவு  தொடர்பான ஒப்பந்தம்  இன்று இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக் அரசியல் பொருளாதாரரீதியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவருகின்ற ஓர் ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் இத்தீவு...

மீன்களை ஒருங்கு சேர்க்கும் செயற்கைப் பண்ணைகள் – கலாநிதி சூசை ஆனந்தன்!

மீன்களை ஒருங்கு சேர்க்கும் செயற்கைப் பண்ணைகள் – கலாநிதி சூசை ஆனந்தன்!

  கடந்த யூன்  8  ந் திகதி “சமுத்திரச் சூழல் தினம்” சர்வதேசரீதியாக கொண்டாப்பட்டது. அக்குறித்த காலப்பகுதியில் இலங்கை மேற்கு கரையில் கொழும்பு த்துறைமுகத்தை அண்மித்து எக்ஸ்பிரஸ்...

வட பகுதி கடல்வளத்துறை இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்! கலாநிதி. சூசை ஆனந்தன்!

வட பகுதி கடல்வளத்துறை இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்! கலாநிதி. சூசை ஆனந்தன்!

  இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று...

சிறை விதிகளைப் பின்பற்றுக – நாடாளுமன்ற உறுப்பினர் D.ரவிக்குமார்!

சிறை விதிகளைப் பின்பற்றுக – நாடாளுமன்ற உறுப்பினர் D.ரவிக்குமார்!

  “தமிழ்நாடு சிறைவிதிகள் 1983 இன் அடிப்படையில் தண்டனை குறைப்புச் செய்து தகுதியுள்ள சிறைவாசிகளை உடனே விடுவிக்க வேண்டும்” எனத் தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ...

பிரித்தானியாவில் குடிவரவிற்கான புதிய திட்டம் – சுதந்திரமான நடமாட்டம் முடிவுக்கு வருகிறது!

பிரித்தானியாவில் குடிவரவிற்கான புதிய திட்டம் – சுதந்திரமான நடமாட்டம் முடிவுக்கு வருகிறது!

குடிவரவிற்கான புதிய கொள்கையை வகுத்து, அதனை உள்த்துறைச் செயலாளர் பாராளுமன்றத்தில் வெளியிட்டார். சபாநாயகர் அவர்களே, "குடிவரவிற்கான எங்களின் புதிய திட்டம் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட விரும்புகிறேன்....

Page 24 of 24 1 23 24

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist