லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்”  விருது!

லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்”  விருது!

  அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில்  இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில், லைக்கா குழுமத்தின் நிறுவனரும்...

TNPL இறுதிப்போட்டி – லைக்கா கோவை கிங்ஸ், சேப்பாக் அணிகள் வெற்றிக்கிண்ணத்தை பகிர்ந்து கொண்டன!

TNPL இறுதிப்போட்டி – லைக்கா கோவை கிங்ஸ், சேப்பாக் அணிகள் வெற்றிக்கிண்ணத்தை பகிர்ந்து கொண்டன!

6-வது TNPL. கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வெற்றிக் கிண்ணத்திற்கான  இறுதிப் போட்டியில்  நடப்பு சாம்பியன் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீசும்,...

ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் ஜனாதிபதியாகவும் உருவெடுப்பார் – வஜிர

ரணிலா ? அரகலயவா ? நிலாந்தன்.

  ரணில் ஜனாதிபதியாக வந்தபின் நடந்த ஒரு பெரிய மாற்றம் என்று சொன்னால் அரகலயவை அடக்கத் தொடங்கியதுதான். எந்த அரகலயவின் விளைவாக அவர் ஆட்சிக்கு வந்தாரோ, அதே...

ஜனாதிபதி தேர்தலும்  தமிழ்க் கட்சிகளும் – நிலாந்தன்.

ஜனாதிபதி தேர்தலும் தமிழ்க் கட்சிகளும் – நிலாந்தன்.

    தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்பதைத்தான் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது.ஒரு தேசமாக சிந்தித்திருந்திருந்தால் முதலில் கட்சிகள் தங்களுக்கு இடையே ஓர்...

இடைக்கால ஜனாதிபதிக்கான  வாக்கெடுப்பும் சிஸ்ரத்தில்  மாற்றமும் – நிலாந்தன்.

இடைக்கால ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பும் சிஸ்ரத்தில் மாற்றமும் – நிலாந்தன்.

  இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவதற்காக, இருபதாம் தேதி, நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், ஐந்துக்கு மேற்பட்ட முனைப் போட்டிக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. ரணில் சஜித் இருவரையும்...

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !

மேல்மாகாணத்தில் ஊர் அடங்கியது – நாடுபூராகவும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில்...

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

ஜனாதிபதி நாட்டில் இல்லை என தான் கூறியது, தவறு என்கிறார் மஹிந்த!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது தான் தவறு செய்துவிட்டதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.   பிபிசிக்கு வழங்கிய...

கோத்தாவின் வீழ்ச்சி ? நிலாந்தன்.

கோத்தாவின் வீழ்ச்சி ? நிலாந்தன்.

  ஒன்பதாம் திகதிக்கும் ராஜபக்சக்களுக்கும் பொருந்தி வராது போல? நிச்சயமாக இது ஒரு எண் சோதிடப் பதிவு அல்ல. அல்லது எண் சோதிடத்திற்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கக்கூடிய...

தீவிரமடையும் நெருக்கடி? – நிலாந்தன்.

    ஜூலை மாதத்தின் பின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் வெளிப்படையாகத்  தெரிவித்திருந்தார்.அவர் கூறியது இப்பொழுது நடக்கின்றது....

பெற்ரோல் தாகம் – நிலாந்தன்.

பெற்ரோல் தாகம் – நிலாந்தன்.

  நாடு தெருவில் எரிபொருள் வரிசையில் நிற்கிறது. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இத்துணை நீண்ட எரிபொருள் வரிசைகள் முன்னெப்பொழுதும் காணப்படவில்லை.நாடு ஏன் இப்படி பெட்ரோல் மீது தாகமுடையதாக...

Page 25 of 36 1 24 25 26 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist