மேல்மாகாணத்தில் ஊர் அடங்கியது – நாடுபூராகவும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது!
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில்...


















