பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய,...
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, Air France நிறுவனத்தின் நைரோபி–பரிஸ் (Nairobi-Paris) விமானப் பயணத்தின் போது உயிரிழந்தது. சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு கொண்டு வரப்பட்டிருந்த இந்த...
திருநள்ளாறில் ஜோதிடர்கள் மாநாடு மார்ச் 1-ம் திகதி தொடங்க உள்ளதாக தருமபுரம் ஆதீன கர்த்தர் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச்...
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் பீட்டர் மண்டேல்சன் லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுப் பதவியில் இருந்தபோது தவறான நடத்தை மற்றும் தவறான நடத்தைக்கான சந்தேகத்தின் பேரில்...
ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக...
வாத்துவ - மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நேர்ந்த போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள்...
ரஷ்யாவின் பினாமி கப்பல் ஒன்று பிரெஞ்சு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. கப்பலின் மாலுமி ஒரு சீன நாட்டவர் எனவும், அவர் இன்று Brest நகர...
ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த...
இங்குராகொடை - பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்....
© 2026 Athavan Media, All rights reserved.