Kavipriya S

Kavipriya S

இலங்கை மீனவர்கள் 7 பேர் விடுதலை

இலங்கை மீனவர்கள் 7 பேர் விடுதலை

சர்வதேச கடல் எல்லையினை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் ராமநாதபுரம் நீதிமன்றம்...

41 ம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தினம்

41 ம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தினம்

வெலிக்கடை சிறைச்சாலையில் 1983ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளி ஜெகன் உட்பட 53 தமிழ்...

திருட  எதுவும் இல்லை – 20 ரூபாய் டிப்ஸ் வைத்த திருடன்

திருட எதுவும் இல்லை – 20 ரூபாய் டிப்ஸ் வைத்த திருடன்

தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....

நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு

நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு

யாழில் நாளை கறுப்பு ஜுலை நினைவேந்தலுக்கும், பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி...

தொடரும் பாண் விலையின் சர்ச்சை

தொடரும் பாண் விலையின் சர்ச்சை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை...

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பணிப்பு

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பணிப்பு

முழு நாட்டினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு...

இளைஞர் மீது யாழில் வாள்வெட்டு – காதலால் வந்த வினை

இளைஞர் மீது யாழில் வாள்வெட்டு – காதலால் வந்த வினை

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து குறித்த இளைஞன் நேற்று மாலை தனது காதலியை...

வெடுக்குநாறி மலை ஆலய  பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை

வெடுக்குநாறி மலை ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நேற்று  வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு...

பிரதமருக்கு சவால் விடுத்த அநுர குமார திஸாநாயக்க

பிரதமருக்கு சவால் விடுத்த அநுர குமார திஸாநாயக்க

தேசபந்து தென்னகோன் எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினால் அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

வெளியானது நீட் தரவரிசை பட்டியல்

வெளியானது நீட் தரவரிசை பட்டியல்

திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் என பல குளறுபடிகள் ஏற்பட்டிருந்த...

Page 128 of 305 1 127 128 129 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist