யாழில் உற்சவங்களுக்கு யானையை அழைத்து வர தடை!
யாழ்.மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஏனைய ஊர்வலங்களுக்கு யானைகளை கொண்டு வருவதை கட்டுப்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவானர் சிவபாலசுந்தரன் திகதி அறிவித்தல் விடுத்துள்ளார். யானை பாகனின்...