Kavipriya S

Kavipriya S

கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை- கல்முனையில் அதிகரிப்பு

கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை- கல்முனையில் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் கடற்கரை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள்...

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட 37 வயது தாய் : 16 வயது மகன் மாயம்

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட 37 வயது தாய் : 16 வயது மகன் மாயம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன்...

உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 2 பழங்குடியின பெண்கள்

உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 2 பழங்குடியின பெண்கள்

மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதிளில் பர்சேவாடா எனும் குக்கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். ஜம்னி தெலமி (வயது 52), தேவு...

ஜனாதிபதியை சந்தித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதியை சந்தித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்புச்...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலம் எண்ணெய் வழங்கும் திட்டம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலம் எண்ணெய் வழங்கும் திட்டம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...

நாட்டில் திருமணங்களின் வீதம் குறைவு : இறப்பு வீதம் அதிகரிப்பு

நாட்டில் திருமணங்களின் வீதம் குறைவு : இறப்பு வீதம் அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த...

தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ்...

ஜனாதிபதியின் இல்லத்தில் பசிலோடு பேச்சுவார்த்தை : ஜூன் மாத இறுதியில் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதியின் இல்லத்தில் பசிலோடு பேச்சுவார்த்தை : ஜூன் மாத இறுதியில் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது. இருவருக்கும் இடையிலான...

நாமல் ஜனாதிபதியாக இன்னும் காத்திருக்க வேண்டும் : மஹிந்த கருத்து

நாமல் ஜனாதிபதியாக இன்னும் காத்திருக்க வேண்டும் : மஹிந்த கருத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உரிய நேரத்தில் அறிவிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை இடம்பெற்ற...

மூன்றாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

மூன்றாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வார இறுதிப் பாடநெறிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக...

Page 162 of 305 1 161 162 163 305
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist