மனநல அவசர உதவியை நாட விசேட எண்!
2026-01-27
இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில், ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டை விட 7.9 வீதம் அதிகரித்து 1,059 மில்லியன் டாலர்களாக உள்ளது. மேலும், இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்...
மக்கள்தொகை குறைவால் ஜப்பானில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் தற்போதைய 124.35 மில்லியன் மக்கள்தொகை 13 ஆண்டுகளாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. நாட்டின்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை, தமிழ் நாடு திருச்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்....
யாழ்ப்பாணம், மடகல், சகாயபுரம் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிணற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து...
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார்...
இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு...
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும்,அதிக வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார். வடக்கு,...
சிறந்த வலி நிவாரணி என்றால் அது யுவனின் இசை என இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். பழைய யுவன் வேண்டும் என இயக்குனர் பிரதீப் குமார் லவ்...
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் இன்று (17) காலை கொழும்பு கோட்டை நீதவான்...
© 2026 Athavan Media, All rights reserved.