Litharsan

Litharsan

மக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி

மக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி

மக்கள் தமக்கு வழங்கியுள்ள ஆதரவு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம்...

ஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது!

ஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது!

தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்று ஆட்சியமைப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரபூர்வமாக அழைத்துள்ளார். இவ்வாறு அழைத்து விடுத்துள்ளமை குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை...

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து!

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ஜக்தீப்...

இந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது!

இந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது!

இந்தியாவில் உருமாற்றம் அடைந்து தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறந்த பலனளிப்பதாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ்...

இலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு!

இலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முதலாகக் கர்ப்பிணித் தாயொருவரின் மரணம் பதிவாகியுள்ளது. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளதாக ராகம...

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று!

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குத் திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் இன்றுமட்டும் ஆயிரத்து 1939 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று...

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு!

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு!

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை மறுஅறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சநிலையை அடுத்து இவ்வாறு பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...

இலங்கையை வந்தடைகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்!

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (புதன்கிழமை) இதனைத்...

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டம் இன்று (புதன்கிழமை) மெய்நிகர் வழியாக  நடைபெற்றது....

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 1,897 பேருக்குக் கொரோனா!

நாட்டில் இன்றுமட்டும் ஆயிரத்து 897 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Page 22 of 60 1 21 22 23 60
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist