Rahul

Rahul

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி...

ரணில் தொடர்பில் அவரின் வழக்கறிஞர் தெரிவித்த விடையம்!

ரணில் தொடர்பில் அவரின் வழக்கறிஞர் தெரிவித்த விடையம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்....

ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணை மேலும் தாமதம்!

ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணை மேலும் தாமதம்!

கோட்டை நீதவான் நீதிமன்று பகுதியில் மின்வெட்டு  ஏற்பட்டுள்ளதால்  ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணையில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மின்சாரசபை ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு...

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்த கலந்துரையாடல்!

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்த கலந்துரையாடல்!

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்...

கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு-மூவர் படுகாயம்!

கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு-மூவர் படுகாயம்!

கொஸ்கம கடுவெல்ல பகுதியில் இன்று  அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அதன்படி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளனர். குறித்த...

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் வருடாந்திர இடமாற்றத் திட்டத்திற்கு அமைவாக...

செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம்...

தென்னாபிரிக்காவும், இலங்கையும் நல்லிணக்கத்தை அடைவதில்  ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன!

தென்னாபிரிக்காவும், இலங்கையும் நல்லிணக்கத்தை அடைவதில் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது அதன்படி இலங்கைக்கு இது...

புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்!

புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்!

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனியை சென்றடைந்தார்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனியை சென்றடைந்தார்!

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும்...

Page 10 of 590 1 9 10 11 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist