Rahul

Rahul

கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்-சர்வதேச விசாரணை!

கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்-சர்வதேச விசாரணை!

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இந்த நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம்...

ரமழான் கால மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் – ஜனாதிபதி!

ரமழான் கால மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் – ஜனாதிபதி!

சாதி, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில் எமது சக முஸ்லிம்களுக்கு...

இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நாளை முதல் மழையுடனான காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை...

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்!

நோன்புப் பெருநாள் நாளை!

நோன்புப் பெருநாள் நாளை (புதன்கிழமை)  கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது....

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ்...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்த வனிந்து ஹசரங்கவுக்கு...

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 2.1 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு உபகரணங்கள்!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 2.1 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு உபகரணங்கள்!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பாதுகாப்பு கமரா உபகரணங்கள் 06 வருடங்களாக நிறுவப்படாமல் களஞ்சியசாலையில் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது அதன்படி, அவற்றை உடனடியாக...

போர்வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்!

போர்வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்!

இராணுவமும் படைவீரர் சேவை அதிகார சபையும் இணைந்து போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பல துறைகளின் கீழ் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க...

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மீட்பு-அதுரிகிரியயில் சம்பவம்!

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மீட்பு-அதுரிகிரியயில் சம்பவம்!

நுகர்வோர் அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவை...

அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்-ஜனாதிபதி!

அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மகாவலி ரீச்...

Page 10 of 296 1 9 10 11 296
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist