Rahul

Rahul

95,000க்கும் மேற்பட்டோருக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!

நீர்வழங்கல் சபை விடுத்துள்ள அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு...

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் சியரா லியோன் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் சியரா லியோன் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பாவோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக சியாரா லியோன் ஜனாதிபதி...

பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு!

பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 759,210...

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பில்  கொழும்பு  நீதிமன்றம் அறிவிப்பு!

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அறிவிப்பு!

சர்வதேச மகளிர் தினத்தன்று குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான...

காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி புதிய எச்சரிக்கை!

காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி புதிய எச்சரிக்கை!

நவம்பர் 1-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் இன்று புதிய...

வசந்த முதலிகே, உள்ளிட்ட 18 சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அறிவிப்பு!

வசந்த முதலிகே, உள்ளிட்ட 18 சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அறிவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 18 சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடத்துவதற்கு சட்டமா அதிபரிடம் அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு...

சிலாபம் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

ஹலவத்த-சிங்கபுர பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து-கொலையா?

சிலாபம் ,சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில்...

ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்!

ஜனநாயகக் குரல் கட்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்தை பிரதான கட்சிகள் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் மாவட்ட இளைஞர் சமூகத்தினரை...

24 மணித்தியாலங்களுக்கு தொடரும் மழை –  பொது மக்களுக்கு எச்சரிக்கை

வானிலையில் மாற்றம்!

நாட்டில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட...

இருபதுக்கு 20 தொடரை கைபற்றிய  இலங்கை!

இருபதுக்கு 20 தொடரை கைபற்றிய இலங்கை!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய...

Page 138 of 592 1 137 138 139 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist