Rahul

Rahul

இலங்கையில் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றது பால் மாவின் விலை?

பால்மாவின் விலைகளில் மாற்றமா? பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்!

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமா? இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறவுள்ளது உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம்...

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில், கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில்,...

விவசாயிகள் நேரடியாக அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

விவசாயிகள் நேரடியாக அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்...

1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்!

1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்...

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....

தேசபந்து தென்னகோனை தாக்கிய சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தேசபந்து தென்னகோனுக்கு ஆதரவாக தேரர் குழுவொன்று பேரணி!

தேசபந்து தென்னகோனை மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்த்துமாறு கோரி அகலக்கட சிறிசுமண தேரர் முக்கியஸ்தர்கள் குழுவொன்று கொழும்பில் இன்று பேரணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோட்டை...

குமார் சங்கக்காரவிற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணியால் புதிய பதவி!

குமார் சங்கக்காரவிற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணியால் புதிய பதவி!

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டித் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை தெரிவு செய்வதில் இங்கிலாந்து அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டி...

எஸ்.எம்.சந்திரசேன ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு!

எஸ்.எம்.சந்திரசேன ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழு, எதிர்வரும் ஜனாதிபதித்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் தகவல் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் தகவல் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய...

Page 200 of 592 1 199 200 201 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist