Rahul

Rahul

ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி  உத்தரவு!

ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் நாற்பதாவது அதிகாரம் கொண்ட...

ஒரே நாளில் இரு தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைப்பு!

இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது முன்னதாக இன்றும் ,நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியை தீர்மானிப்பது...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன்...

அத்துருகிரிய படுகொலை: கிளப் வசந்தவின் மனைவி கவலைக்கிடம்

“கிளப் வசந்த” கொலை சம்பவம் – இருவர் கைது!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் நயனா வசுலா ஆகியோரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்...

1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து!

1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி;இரத்து செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம்...

உயர்தர வகுப்புக்கள் நாளை  முதல் ஆரம்பம்-கல்வி அமைச்சு!

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளை வழங்க பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார் இன்று...

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சூழல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பு!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சூழல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பு!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சூழல் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமைக்கு...

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று எத்தியோப்பியா- கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட...

இந்திய குடியரசு தினம் : ஜீவன் தொண்டமான் வாழ்த்து

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்குரிய அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர்கள் தமது வழமையான தொழிலை ஸ்தம்பிதப்படுத்தி இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் இரண்டு...

Page 205 of 592 1 204 205 206 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist