Rahul

Rahul

நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள  அறிவிப்பு !

நீர் வழங்கல் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணங்களுக்கு அங்கீகாரம்!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும்...

யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு  விஜயம்!

யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அதன் படி அவர் கட்டார் எயார்வேஸ் விமானமான KR...

இலங்கை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. அதன்படி குறித்த பொதுக் கூட்டம் ஜூலை 19 ஆம் திகதி முதல் 22...

சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு!

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு!

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி...

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் எதிர்காலத்திற்கு அவசியம்-ஜனாதிபதி!

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் எதிர்காலத்திற்கு அவசியம்-ஜனாதிபதி!

பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற...

1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி  பொகவந்தலாவை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

பெருந்தோட்ட கம்பனிகள் தமக்கு ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசேட...

மின் கட்டணம் அதிகரிக்கப்படும் திகதி அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணத்தில் மாற்றம்!

திருத்தப்பட்ட இரண்டாவது மின் கட்டண திருத்தம் மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் (PUCSL) இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, உரிய தரவுகளை...

காலநிலை  தொடர்பில்  அறிவிப்பு

நாட்டில் வானிலை தொடர்பில் எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்!

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி காங்கசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து...

மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானவை!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாததால், பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...

Page 232 of 614 1 231 232 233 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist