Rahul

Rahul

முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே...

நாட்டில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு

நாட்டில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு

நாட்டில் நேற்று( வெள்ளிக்கிழமை) 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய 60 வயதிற்கு மேற்பட்ட 5...

மேர்வின் சில்வா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

மேர்வின் சில்வா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன...

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்-மத்திய வங்கியின் ஆளுநர்

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்-மத்திய வங்கியின் ஆளுநர்

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டக்கூடும் என்பதோடு அதன் பின்னர் அது குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும்...

இம்மாத இறுதியில் சர்வதேச நிதியத்தின் குழுவொன்று இலங்கை வருகை-மத்திய வங்கியின் ஆளுநர்

இம்மாத இறுதியில் சர்வதேச நிதியத்தின் குழுவொன்று இலங்கை வருகை-மத்திய வங்கியின் ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விடேச...

கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்தவர் கைது

கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்தவர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்து சேதம் விளைவித்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞனை கம்பஹா...

இலங்கைக்கான பயணத்தடையை பிரான்ஸ் அரசாங்கம் தளர்த்தியுள்ளது

இலங்கைக்கான பயணத்தடையை பிரான்ஸ் அரசாங்கம் தளர்த்தியுள்ளது

இலங்கைக்கான அத்தியாவசியமான பயணங்களை மட்டும் பரிந்துரைக்கும் தீமானத்தை பிரான்ஸ் அரசாங்கம் நேற்று (புதன்கிழமை) தளர்த்தியுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் நீட்டிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில்...

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும்   கலந்துக்கொள்ளவுள்ளனர்....

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 197 பேர்...

Page 279 of 321 1 278 279 280 321
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist