Rahul

Rahul

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ்...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்த வனிந்து ஹசரங்கவுக்கு...

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 2.1 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு உபகரணங்கள்!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 2.1 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு உபகரணங்கள்!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பாதுகாப்பு கமரா உபகரணங்கள் 06 வருடங்களாக நிறுவப்படாமல் களஞ்சியசாலையில் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது அதன்படி, அவற்றை உடனடியாக...

போர்வீரர்களின் குடும்பங்களுக்கு  நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்!

போர்வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்!

இராணுவமும் படைவீரர் சேவை அதிகார சபையும் இணைந்து போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பல துறைகளின் கீழ் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க...

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மீட்பு-அதுரிகிரியயில் சம்பவம்!

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மீட்பு-அதுரிகிரியயில் சம்பவம்!

நுகர்வோர் அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவை...

அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்-ஜனாதிபதி!

அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மகாவலி ரீச்...

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 7 நாட்களில் 39,798 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல்...

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கையர்களையும் விடுவிப்பதற்கு தந்திரோபாய திட்டம் தேவை என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார...

நாடளாவிய  ரீதியில் 16  நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் 16 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த 16 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மேல்...

மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம்

மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் அதன்படி அவர் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு நாட்டிலிருந்து...

Page 328 of 614 1 327 328 329 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist