Rahul

Rahul

இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு விசேட  பாதுகாப்பு- பொலிஸ் மா அதிபர்!

இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு- பொலிஸ் மா அதிபர்!

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பாதுகாப்பிற்காக பொலிசாரால் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அரசியல் சபை...

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பம்!

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பம்!

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்மாகவுள்ளது அதன்படி வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளிட முடியாத பட்சத்தில் இன்று முதல் மே (06)...

நிக்கவெரட்டிய களஞ்சியசாலையில் அரிசி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை

நிக்கவெரட்டிய களஞ்சியசாலையில் அரிசி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை

நிக்கவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில்...

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும்-பிரசன்ன ரணதுங்க!

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும்-பிரசன்ன ரணதுங்க!

யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...

இலங்கை தபால் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

இலங்கை தபால் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஏற்பாடு...

சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் சட்டவிரோதமானது- துஷ்மந்த மித்ரபால!

சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் சட்டவிரோதமானது- துஷ்மந்த மித்ரபால!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் குழு இன்று நடத்திய அரசியல் பீடக் கூட்டம் சட்டவிரோதமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

விஷேட பொலிஸ் குழுவால் 13 பேர் கைது!

விஷேட பொலிஸ் குழுவால் 13 பேர் கைது!

விஷேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை...

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவின் தலைவராக தாரக பாலசூரிய நியமனம்!

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவின் தலைவராக தாரக பாலசூரிய நியமனம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வுக்கான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது...

Page 329 of 614 1 328 329 330 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist