Rahul

Rahul

சூடானில் உள்நாட்டு போர்- 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

சூடானில் உள்நாட்டு போர்- 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்....

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு!

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை, இரத்தினபுரி,...

இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் வாக்கெடுப்பு இன்று முன்னெடுப்பு!

இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் வாக்கெடுப்பு இன்று முன்னெடுப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிதியை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே...

வானிலை தொடர்பில் அறிவிப்பு -வளிமண்டலவியல் திணைக்களம்!

வானிலை தொடர்பில் அறிவிப்பு -வளிமண்டலவியல் திணைக்களம்!

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை...

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க  கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிங்ஸ்,...

காவிரி நதிநீர் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு?

காவிரி நதிநீர் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று ( புதன்கிழமை) எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில்...

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிப்பா?

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிப்பா?

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய நான்காவது முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சார பாவனையார் சங்கம் தெரிவித்துள்ளது. இன்நிலையில் இரண்டு வருடங்களுக்கு...

வாக்னர் கூலிப்படையினர் பெலரஸ் வந்தடைந்தததை உறுதிப்படுத்தியது உக்ரைன்

வாக்னர் ஆயுதப் படையினர் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து

வாக்னர் ஆயுதப் படையினரை பிரித்தானியா பயங்கரவாத குழுவாக அறிவித்து அதற்கு தடைவிதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வாக்னர் ஆயுதப் படையினரின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி அவற்றை...

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவை விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறிகொத்தவில் சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக்...

தயாசிறி ஜயசேகர பதிவியிலிருந்து நீக்கம்!

தயாசிறி ஜயசேகர பதிவியிலிருந்து நீக்கம்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரக்கட்சியின்...

Page 434 of 614 1 433 434 435 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist