Rahul

Rahul

காலநிலைதொடர்பில் அறிவிப்பு-வளிமண்டல திணைக்களம்

காலநிலைதொடர்பில் அறிவிப்பு-வளிமண்டல திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டல...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்திவைப்பு!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்திவைப்பு!

ஆசிய கிண்ண தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய போட்டி நாளை (திங்கட்கிழமை)...

மொரோக்கோ உயிரிழப்புகள் 2000ஜ தாண்டியது!

மொரோக்கோ உயிரிழப்புகள் 2000ஜ தாண்டியது!

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (சனிக்கிழமை) 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த  நிலநடுக்கம் மராகேஷ் உட்பட...

கிளிநொச்சியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்!

இரத்மலானையில் துப்பாக்கி பிரோயோகம்!

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி பிரோயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது...

இலங்கை அணி 21ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை அணி 21ஓட்டங்களால் வெற்றி!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில்  இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய நாணய சுழற்சியில் பங்களாதேஷ்...

ஜனாதிபதிக்கு  பொப்பி மலர் அணிவிப்பு!

ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் பொப்பி...

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

ஊழல் எதிர்ப்புச் சட்டம் மூலம் அமுல்!

ஊழல் எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி...

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த இடம்!

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த இடம்!

சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தேயிலை...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8 ரிச்டர் அளவில்...

Page 434 of 616 1 433 434 435 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist