இங்கிலாந்தில் மருத்துவர்கள் போராட்டம்!
இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படாததால், மருத்துவர்கள் 5நாள் ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டம் நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின்...
இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படாததால், மருத்துவர்கள் 5நாள் ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டம் நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின்...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான, நீதியரசர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்கள் இன்று கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய செயற்குழு கூட்டம்...
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து பிரான்ஸ் பயணமாகியுள்ளார். பிரான்ஸ்சில் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளவுள்ளார்....
இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன . நேற்று யாழ். பண்ணை சுற்றுவட்டப்...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர்கள் மற்றும் பிற...
ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி நவரட்ண மாரசிங்கவால் குறித்த...
கென்யாவின் நைரோபி உட்பட நகரங்களில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. குறித்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் இதுவரை 06 இக்கும் அதிகமான...
மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
கொமும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொமும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு...
© 2026 Athavan Media, All rights reserved.