Rahul

Rahul

பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை-ருவான் விஜேவர்தன

பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை-ருவான் விஜேவர்தன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியை கொடுப்பது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்...

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணம்

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) ஜெனீவா செல்லவுள்ளது. இந்தக்குழுவில்...

அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால் போராட்டத்துக்கு அழைப்பு

அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால் போராட்டத்துக்கு அழைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்...

எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும்-நாமல்

எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும்-நாமல்

அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு...

இலங்கை மின்சார சபை தொடர்பான முன்மொழிவுகள் இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்- காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபை தொடர்பான முன்மொழிவுகள் இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்- காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரதான கட்டமைப்பு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபையின்...

இலங்கைக்கு மியன்மார் வழங்கிய நன்கொடை

இலங்கைக்கு மியன்மார் வழங்கிய நன்கொடை

மியன்மார் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம். பண்டார தெரிவித்துள்ளார். யாங்கூனில் உள்ள வர்த்தக துறைமுகத்தில் இந்த அரிசி...

இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர்

இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர்

ஐ.சி.சி இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார். இன்று ( ஞாயிற்க்கிழமை) அவர் இட்ட ட்விட்டர்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் பயிற்சி முகாம் என்ற புதிய திட்டம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் பயிற்சி முகாம் என்ற புதிய திட்டம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் சிறப்புக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் உணர்வுள்ள பிரஜைகளை சிறந்த அறிவு மற்றும் திறமையுடன்...

புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு முன்னுரிமை-பிரதமர்

புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு முன்னுரிமை-பிரதமர்

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண்ணொருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற...

மன்னாரில் இடம்பெற்ற சதுரங்க போட்டி

மன்னாரில் இடம்பெற்ற சதுரங்க போட்டி

மன்னார் மாவட்ட சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் முதல் முறையாக சதுரங்க போட்டி மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. உலக...

Page 541 of 591 1 540 541 542 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist