Rahul

Rahul

எதிர்ப்பு பேரணிகளால் சுற்றுலாத்துறை மீண்டும் தடைப்படலாம் – ஹரின்

எதிர்ப்பு பேரணிகளால் சுற்றுலாத்துறை மீண்டும் தடைப்படலாம் – ஹரின்

நாளை இடம்பெறவுள்ள போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொண்டால் அது சுற்றுலாத் துறைக்கு இடையூறாக அமையும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு...

நாட்டில் பல மாவட்டங்களுக்கு  மண்சரிவு  எச்சரிக்கை

நாட்டில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை பிற்பகல் 2.30 வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

மன்னாரில் ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’  திட்டத்தை  ஆரம்பித்து வைத்தார்  சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னாரில் ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் சாள்ஸ் நிர்மலநாதன்

'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் இந்த...

எல்ல பகுதியில் மின்னல் தாக்கம்-ஒருவர் காயம்-இரண்டு வீடுகள் சேதம்

எல்ல பகுதியில் மின்னல் தாக்கம்-ஒருவர் காயம்-இரண்டு வீடுகள் சேதம்

பண்டாரவளை - எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில்...

மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுப்பு

மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுப்பு

மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ்.பல்கலை மாணவர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்.பல்கலையில் அமைந்துள்ள நினைவுத்தூபி...

வடக்கு கிழக்கு மக்களுக்கான 100 நாள் செயல்முனைவின் 91ஆம் நாள் போராட்டம் திருகோணமலையில் முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு மக்களுக்கான 100 நாள் செயல்முனைவின் 91ஆம் நாள் போராட்டம் திருகோணமலையில் முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 91ஆம்  நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தின்...

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிித்த போராாட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது....

Page 542 of 616 1 541 542 543 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist