Rahul

Rahul

பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியல்வாதிகளுக்கு  நாட்டு மக்கள்  தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்....

பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வருகை

பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வருகை

பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக...

முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே...

நாட்டில்  தீவிரமாகும் கொரோனா பாதிப்பு

நாட்டில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு

நாட்டில் நேற்று( வெள்ளிக்கிழமை) 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய 60 வயதிற்கு மேற்பட்ட 5...

மேர்வின் சில்வா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

மேர்வின் சில்வா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன...

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்-மத்திய வங்கியின் ஆளுநர்

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்-மத்திய வங்கியின் ஆளுநர்

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டக்கூடும் என்பதோடு அதன் பின்னர் அது குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும்...

இம்மாத இறுதியில் சர்வதேச  நிதியத்தின் குழுவொன்று இலங்கை வருகை-மத்திய வங்கியின் ஆளுநர்

இம்மாத இறுதியில் சர்வதேச நிதியத்தின் குழுவொன்று இலங்கை வருகை-மத்திய வங்கியின் ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விடேச...

கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்தவர் கைது

கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்தவர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்து சேதம் விளைவித்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞனை கம்பஹா...

இலங்கைக்கான பயணத்தடையை பிரான்ஸ் அரசாங்கம் தளர்த்தியுள்ளது

இலங்கைக்கான பயணத்தடையை பிரான்ஸ் அரசாங்கம் தளர்த்தியுள்ளது

இலங்கைக்கான அத்தியாவசியமான பயணங்களை மட்டும் பரிந்துரைக்கும் தீமானத்தை பிரான்ஸ் அரசாங்கம் நேற்று (புதன்கிழமை) தளர்த்தியுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் நீட்டிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில்...

Page 574 of 616 1 573 574 575 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist