Rahul

Rahul

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும்   கலந்துக்கொள்ளவுள்ளனர்....

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 197 பேர்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம்...

எரிபொருள் விலைசூத்திரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை

எரிபொருள் விலைசூத்திரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை

இம்மாதம் விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்...

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீனாவின் யுவான் வேங் – 5 (Yuan Wang 5) அதி தொழில்நுட்ப ஆய்வு, கண்காணிப்பு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு...

தமிழ்  தேசிய கீதத்துக்கு மீண்டும் அங்கிகாரம் – டக்ளஸ்

தமிழ் தேசிய கீதத்துக்கு மீண்டும் அங்கிகாரம் – டக்ளஸ்

நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...

நுரைச்சோலை மின்னுற்பத்தி தொகுதியை  சீரமைக்க 14 முதல் 16 நாட்கள் ஆகும் -இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நுரைச்சோலை மின்னுற்பத்தி தொகுதியை சீரமைக்க 14 முதல் 16 நாட்கள் ஆகும் -இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டு நீடிக்கப்படும் என இலங்கை பொதுப்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்  குறைப்பு – நாடளாவிய ரீதியில் சோதனை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு – நாடளாவிய ரீதியில் சோதனை

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது....

கடலோரப் ரயில் பாதை  சேவைகள் பாதிப்பு

கடலோரப் ரயில் பாதை சேவைகள் பாதிப்பு

கடலோரப் ரயில் பாதை சேவைகள் முடங்கியுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. “ருஹுனு குமாரி” ரயில் பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டதன் காரணமாக, கரையோரப் பாதையில் ரயில்...

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று (ஞாயிற்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா...

Page 575 of 616 1 574 575 576 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist