Rahul

Rahul

ஜனாதிபதியை சந்திக்க தாயாராகும்  மக்கள் விடுதலை முன்னணி      

ஜனாதிபதியை சந்திக்க தாயாராகும்  மக்கள் விடுதலை முன்னணி      

நாட்டின் நிலைமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை)  அதற்காக நேரத்தை ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது....

மின் கட்டண பாவனையாளர்களுக்கான அறிவுத்தல்

மின் கட்டண பாவனையாளர்களுக்கான அறிவுத்தல்

மின் கட்டண அலகுகளின்  அதிகரிப்பு விபரம் எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை  அதிகரிக்கும்  மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம்...

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது . இதேவேளை அனர்த்தங்கள்...

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என  சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு  தெரிவித்துள்ளது . இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் 5...

நாளை முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

நாளை முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள...

போராட்டகார்களுக்கு புதிய இடம்-ஜனாதிபதி

போராட்டகார்களுக்கு புதிய இடம்-ஜனாதிபதி

புறக்கோட்டை - மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்  ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி  இதனைக்...

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு விஜயம்  செய்த பிரதமர்

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த பிரதமர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் செய்துள்ளார். மேலும் இந்த விஜயத்தின் போது, ​​முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட...

நாடு பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்-ரணில்

நாடு பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்-ரணில்

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல்...

48 மணிநேரத்திற்கு QR இடைநிறுத்தம்

48 மணிநேரத்திற்கு QR இடைநிறுத்தம்

புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கணனி அமைப்பில்...

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் செப்டெம்பர் முதல் வாரத்தில் சமர்பிப்பு            

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் செப்டெம்பர் முதல் வாரத்தில் சமர்பிப்பு            

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தினை நாடாளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை)  ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சி அரசாங்கம்...

Page 579 of 616 1 578 579 580 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist