பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!
2026-07-08
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி புனித தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளார். தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும்...
முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நடைமுறை...
நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வகட்சி ஆட்சியமைப்பதே சிறந்த வழி எனும் சூழ்நிலையில் (அரகலய) போராட்டத்தில் ஈடுபட்ட ஐவரை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நியமிக்குமாறு யோசனை...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தூர பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட...
கொட்டாஞ்சேனையில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . விவேகானந்தா வீதியில் மோட்டார் சைக்கிளில்...
விசேட வைத்தியர்கள் கட்டாய பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது . மேலும் எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடிகள் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது....
பத்தனை பகுதியில் இலவச மருத்துவ முகாம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த மருத்துவ முகாம் பத்தனை ஜெயசிரிபுரவில் இடம்பெற்றது. பத்தனை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (சனிக்கிழமை) தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளதோடு மல்வத்து மற்றும் அஸ்கிரி...
சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . நாட்டில் நிலவும் போராட்டங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப்...
கொழும்பு மாநகர சபை இன்று (சனிக்கிழமை) கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு...
© 2026 Athavan Media, All rights reserved.