Rahul

Rahul

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றதோடு தினமும் சுமார் 60 வரை நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை...

இறக்குமதி செய்யும் எரிவாயுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – லிட்ரோ

இறக்குமதி செய்யும் எரிவாயுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – லிட்ரோ

அடுத்த வாரத்தில் மேலும் ஆறு எரிவாயு கப்பல்கள் நாட்டை அடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இம்மாதத்தில் எரிவாயு இருப்பு 33,000 மெட்ரிக் தொன்னாக இருப்பதோடு...

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் பங்கேடுத்த நாமல்

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் பங்கேடுத்த நாமல்

கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், அன்று இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில்...

மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும்  ஜனாதிபதி செயலகம்

மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி செயலகம்

மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார் ....

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 25ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய பாடசாலைகள்...

நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம்  வலியுறுத்தல்

நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் வலியுறுத்தல்

தடுப்பூசி கையிருப்புகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால், நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்க் கொண்டு,...

“கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் இருந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு

“கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் இருந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு

கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாமை அகற்றுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜூலை 21...

ஹட்டன் பகுதியில் ஆம்புலன்ஸ் மூன்று முச்சக்கர வண்டிகளின் மீது மோதி விபத்து – மூவர் காயம்

ஹட்டன் பகுதியில் ஆம்புலன்ஸ் மூன்று முச்சக்கர வண்டிகளின் மீது மோதி விபத்து – மூவர் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் அளுத்கம பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று மூன்று முச்சக்கர வண்டிகளின் மீது மோதிவிட்டு,...

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 7 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 7, 8,...

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமனம்

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமனம்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது....

Page 581 of 616 1 580 581 582 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist