Rahul

Rahul

ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையில் மாற்றங்கள் – பந்துல குணவர்தன

ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையில் மாற்றங்கள் – பந்துல குணவர்தன

ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும்...

மீண்டும் அதிகரிக்கும்  எரிவாயு விலைகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிவாயு விலைகள்

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது . இதேவேளை லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும்...

சீனாவினால் நன்கொடையாக அளிக்கப்பட்ட 28 மில்லியன் மருந்துவ  உபகரணங்கள்

சீனாவினால் நன்கொடையாக அளிக்கப்பட்ட 28 மில்லியன் மருந்துவ உபகரணங்கள்

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு கட்டுநாயக்க சர்வதேச...

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க திட்டம் – பிரதமர்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க திட்டம் – பிரதமர்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடன்...

எரிபொருள்களின்  கையிருப்பு தொடர்பாக அமைச்சரின் கருத்து

எரிபொருள்களின் கையிருப்பு தொடர்பாக அமைச்சரின் கருத்து

இலங்கையில் தற்போது கிடைக்கப்பெறும் எரிபொருளின் கையிருப்பு தொடர்பான விபரத்தை எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்...

பட்டினிச் சாவைத் தவிர்க்க  வீட்டுத் தோட்டங்களை அமைப்பது  அவசியம் –  மஹிந்த அமரவீர

பட்டினிச் சாவைத் தவிர்க்க வீட்டுத் தோட்டங்களை அமைப்பது அவசியம் – மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பஞ்சத்தை எதிர்கொள்வதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிலங்களிலும் உணவுப் பயிர்களை பயிரிடுவது மிகவும் அவசியமானது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்...

என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார்-ஜீவன்

என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார்-ஜீவன்

" என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்."...

எதிர்வரும் புதன்கிழமை  தொடக்கம்  எரிவாயு  விநியோகம் – லிட்ரோ நிறுவனம்

எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் எரிவாயு விநியோகம் – லிட்ரோ நிறுவனம்

எரிவாயு விநியோகம் எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடங்கும் என லிட்ரோ நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) அறிவித்துள்ளது. இதேவேளை நாளை 3,500 தொண் எரிவாயுவை ஏற்றிய கப்பல்...

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை...

Page 584 of 616 1 583 584 585 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist