Rahul

Rahul

பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கும் – மைத்திரி

பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கும் – மைத்திரி

தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் உடனான...

யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து விழிப்புணர்வு பேரணி

யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து விழிப்புணர்வு பேரணி

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) பேரணியொன்று இடம்பெற்றது. யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள்...

பவித்ரா மற்றும் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பு

பவித்ரா மற்றும் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என ஆங்கில ஊடம் ஒன்று...

இன்றும்  சமையல் எரிவாயு  விநியோகிக்கப்பட மாட்டாது –  லிட்ரோ

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ

நாட்டில் இன்று (சனிக்கிழமை ) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது . தற்போது லிட்ரோ நிறுவனம் வசம்’ போதுமனளவு எரிவாயு...

புஷ்பா ராஜபக்‌ஷ  அமெரிக்கா பயணம்

புஷ்பா ராஜபக்‌ஷ அமெரிக்கா பயணம்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி இன்று (வியாழக்கிழமை ) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய...

எரிவாயு விநியோகம் நாளை இல்லை -லிட்ரோ

எரிவாயு விநியோகம் நாளை இல்லை -லிட்ரோ

நாடு முழுவதும் நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5,...

பிரசன்ன ரணதுங்கவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

பிரசன்ன ரணதுங்கவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

மீதொட்டமுல்ல காணி வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ( திங்கட்கிழமை ) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது....

டீசல் விநியோகத்தை   மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம்

டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம்

மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர்...

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையில்  மாற்றம்

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையில் மாற்றம்

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து...

பசில் ராஜபக்ஷவின் இரண்டு பிரேரணைகள்  இடைநிறுத்தம்

பசில் ராஜபக்ஷவின் இரண்டு பிரேரணைகள் இடைநிறுத்தம்

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்...

Page 583 of 616 1 582 583 584 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist