Rahul

Rahul

அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!

அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!

நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு...

திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாள்ளையோட்டி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச தரிசன அனுமதி சீட்டு விநியோகம் இடம்பெற்றுள்ளது இந்த இலவச தரிசன அனுமதி சீட்டுக்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது!

HMPV வைரஸ் தொடர்பில் புதிய அறிவிப்பு! நாடு முடக்கப்படுமா?

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் HMPV வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை எனவும், இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் 20...

இலங்கையில் தொழில்நுட்பத் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி!

இலங்கையில் தொழில்நுட்பத் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி!

உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார...

நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்கா தொடர்சியான பங்களிப்பு!

நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்கா தொடர்சியான பங்களிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றள்ளது. இதில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு...

மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகள்!

மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகள்!

கொழும்பு ஸாஹிரா கல்லூரி இஸ்லாமியச் சங்கம் ஒழுங்கு செய்த வருடாந்த மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு கல்லூரியின் கபூர் மண்டபத்தில்...

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லையில் டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லையில் டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு...

தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்திற்கு  இலங்கை இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்-பிரதமர்!

தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்திற்கு இலங்கை இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்-பிரதமர்!

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு...

77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது....

பஸ் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பஸ் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பதில் பொலிஸ் மா அதிபருடனான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு Clean...

Page 83 of 592 1 82 83 84 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist