Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்: சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்!

தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளன – சிறீதரன்!

தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அன்று மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற...

பங்களாதேஷில் வன்முறை நீடிப்பு – 1000 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்!

பங்களாதேஷில் வன்முறை நீடிப்பு – 1000 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்!

பங்களாதேஷில் தொடரும் வன்முறையையடுத்து, அந்நாட்டிலிருந்து 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய வெளியுறவு...

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்...

ஜனநாயகத்திற்காக நான் தோட்டாவை எதிர்கொண்டேன் – டொனால்ட் ட்ரம்ப் !

ஜனநாயகத்திற்காக நான் தோட்டாவை எதிர்கொண்டேன் – டொனால்ட் ட்ரம்ப் !

தான்  ஜனநாயகத்திற்கு ஆபத்தானவன் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருவது முட்டாள்தனமான கருத்து என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில்...

மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் – ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்!

மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் – ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்!

ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி...

ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் டி.பி ஹேரத்

ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் டி.பி ஹேரத்

தற்போது நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் அதற்கு நாம் அனைவரும் இணைந்து ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...

60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை

60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை

நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீரியல் கொலை சம்பவத்தை விடவும் நடுக்கத்தை...

மக்களை வலுப்படுத்துவதற்காகவே புதிய திட்டங்கள் – அகிலவிராஜ்!

மக்களை வலுப்படுத்துவதற்காகவே புதிய திட்டங்கள் – அகிலவிராஜ்!

பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்டவே அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொிவித்துள்ளாா். குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று  இடம்பெற்ற...

ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே மஹிந்த கையொப்பமிட்டாா் – மைத்திரி!

ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே மஹிந்த கையொப்பமிட்டாா் – மைத்திரி!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் எல்லையற்ற அதிகாரத்தை குறைத்து, ஜனாதிபதி பதவிக் காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைப்பதே 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் உள்ளடக்கமாகும் என ...

அஸ்வெசும திட்ட மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகளில் வடக்கிற்கு முதலிடம்!

IMF பிரதிநிதிகள் குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்!

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக...

Page 59 of 323 1 58 59 60 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist