இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை சான்றுரைப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் சில நாட்களில் நிறைவடையும் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி ஜூலை...
எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
கொழும்பில் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. போரா மார்க்கத்தைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்களின்...
இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நேற்;று காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை...
இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது....
பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில்...
இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்...
காசா மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஐந்து பலஸ்தீன...
கதிர்காமம் எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், பெரஹெர உற்சவத்தில் பங்குபற்றிய யானை ஒன்று குழப்பமடைந்ததால் 13 போ் காயமடைந்துள்ளதாகப் பொலிஸாா்...
© 2026 Athavan Media, All rights reserved.