shagan

shagan

களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் நேற்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தால் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. எரிபொருளை மீட்டமை தொடர்பில் பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை...

உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

டிக்கோயா - வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்க்கு பந்துல விஜயம்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்க்கு பந்துல விஜயம்!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் பாரிய சேதங்களை எதிர்க்கொண்டுள்ளது. அத்தோடு, தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தின் அள்ளுண்டு செல்லப்பட்டதால் மக்கள் பல்வேறு...

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமையை கண்டித்து வடக்கில் போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமையை கண்டித்து வடக்கில் போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்!

இலங்கையில் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக தினமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் துவிச்சக்கர வண்டி பாவனையினை முன்னெடுக்கச்செய்யும் வகையிலான விசேட...

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம்...

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்  –  மட்டக்களப்பில் போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் – மட்டக்களப்பில் போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய...

யாழில் நாயை அடித்துக்கொன்ற சம்பவம் – இருவர் கைது

யாழில் நாயை அடித்துக்கொன்ற சம்பவம் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது...

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தரின் செயற்பாடு – குவியும் பாராட்டு

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தரின் செயற்பாடு – குவியும் பாராட்டு

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற அரச சட்டத்தரணி காரியாலயத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் சாஐன் 29651 கிட்னண் குலேந்திரன் பாராட்டப்பெற்றுள்ளார். குறித்த உத்தியோகத்தர் மட்டக்களப்பு கல்லடி...

Page 151 of 332 1 150 151 152 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist