shagan

shagan

உடப்புஸ்சலாவ பிரதான வீதியில் லொரி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 11 பேர் காயம்!

உடப்புஸ்சலாவ பிரதான வீதியில் லொரி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 11 பேர் காயம்!

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ் பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில்...

வவுனியாவில் அரசாங்க அறிவுறுத்தலை மீறி எரிபொருள் விநியோகம்!

வவுனியாவில் அரசாங்க அறிவுறுத்தலை மீறி எரிபொருள் விநியோகம்!

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தலை மீறி எரிபொருள் விநியோகம் - பதிவை இடைநிறுத்தி சென்ற உத்தியோகத்தர்கள் வவுனியா பலநோக்கு கூட்டுறுவுச்...

அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் குறித்த கைது...

கந்தளாயில் 521லீற்றர்  டீசலை தம்புள்ளைக்கு கொண்டு சென்ற  ஒருவர் கைது!

கந்தளாயில் 521லீற்றர் டீசலை தம்புள்ளைக்கு கொண்டு சென்ற ஒருவர் கைது!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 521லீற்றர் டீசலை லெறியொன்றில் கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து கைது செய்துள்ளதாக கந்தளாய்...

சிலரின் தன்னிச்சையான செயற்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது – மாவை

சிலரின் தன்னிச்சையான செயற்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது – மாவை

70 ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை...

கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாத்திரமே கிளிநொச்சியில் உள்ள நிலையில்...

வவுனியாவில் 4 இலட்சம் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

வவுனியாவில் 4 இலட்சம் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

வவுனியாவில் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள...

புதிய ஜனாதிபதியின் தெரிவு சமகால அரசியலுக்கான தீர்வு – நஸீர் அஹமட்

புதிய ஜனாதிபதியின் தெரிவு சமகால அரசியலுக்கான தீர்வு – நஸீர் அஹமட்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுபது வீதமானோரின் ஆதரவைப் பெற்று புதிய ஜனாதிபதி தெரிவாகியிருப்பது, தாய்நாட்டின் கீர்த்தியை சர்வதேசத்தில் உயர்த்தியிருப்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர்...

புதிய ஜனாதிபதி தெரிவு – யாழில் வெற்றிக்கொண்டாட்டம்!

புதிய ஜனாதிபதி தெரிவு – யாழில் வெற்றிக்கொண்டாட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக...

ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்கும் ஓருவராகவே ரணில் செயற்படுவார் – அரியநேத்திரன்

ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்கும் ஓருவராகவே ரணில் செயற்படுவார் – அரியநேத்திரன்

ஜனாதிபதி வாக்களிப்பில் பலர் டலஸ் அழகப்பெருமவினை நம்பவைத்து ஏமாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை)...

Page 157 of 332 1 156 157 158 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist