டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் யாழில் கைது!
யாழ்.மானிப்பாயில் பதுக்கிவைக்கப்படிருந்த 630 லீட்டர் டீசல் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி 630 லீட்டர் டீசல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது....



















