shagan

shagan

ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சமையல் எரிவாயு மீட்பு!

ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சமையல் எரிவாயு மீட்பு!

கொழும்பில் கறுப்பு சந்தைக்கு அனுப்புவதற்காக ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு தொகை சமையல் எரிவாயுவை பொலிஸாரும், நுகர்வோர் அதிகார சபையினரும் இணைந்து இன்று  (வியாழக்கிழமை) மீட்டுள்ளனர்....

யாழில் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம்!

யாழில் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக...

எரிபொருள் கிடைக்காவிடின் சுகாதார சேவை ஸ்தம்பிக்கும்!

எரிபொருள் கிடைக்காவிடின் சுகாதார சேவை ஸ்தம்பிக்கும்!

எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய  சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ்...

யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்!

யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்!

உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்படும் கல்வியங்காடு பொதுச்சந்தை தொகுதி கட்டுமானப் பணிகளை உலக வங்கியின் அதிகாரிகள்  நேற்று (புதன்கிழமை) பார்வையிட்டனர். சந்தை தொகுதிக்கு சென்ற உலக வங்கியின்...

12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் திடீர் தீ!

12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் திடீர் தீ!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட   டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில்  இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால்...

மின் துண்டிப்பு நேரத்தில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் யாழில் கைது!

மின் துண்டிப்பு நேரத்தில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார...

எரிபொருளுக்கு காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!

எரிபொருளுக்கு காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!

எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்....

யாழ். மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு!

யாழ். மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு!

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு   நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும்...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடும் மக்களால் வீதி போக்குவரத்து பாதிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடும் மக்களால் வீதி போக்குவரத்து பாதிப்பு!

எரிபொருள் விலையேற்ற தகவல்  மற்றும் பற்றாக்குறை காரணமாக அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் கொள்வனவிற்காக குவிவதனால் வீதி போக்குவரத்து தினமும் சீரற்று காணப்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. அம்பாறை...

தமிழினத்தின் எதிர்காலத்தினை வகுப்பதற்கான தருணம் இதுவே –  சிவசக்தி

தமிழினத்தின் எதிர்காலத்தினை வகுப்பதற்கான தருணம் இதுவே – சிவசக்தி

தென்னிலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சூழலை தமிழ் மக்களின் விடிவுக்காக பயன்படுத்துவதற்கு அனைத்து தமிழ் தலைமைகளும் தலைப்பட வேண்டியது தவிர்க்க முடியாத...

Page 167 of 332 1 166 167 168 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist