shagan

shagan

மிருசுவிலில் புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மிருசுவிலில் புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் -  சிறிய ரக லொறி வாகன விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமைடந்துள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை...

மக்கள் எழுச்சிக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்கிறோம் – யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்

மக்கள் எழுச்சிக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்கிறோம் – யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்

மக்கள் எழுச்சிக்கு எதிரான ஆயுதரீதியான அடக்குமுறையை கண்டிக்கிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ரம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பல்கலைக்கழக ஆசிரியர்...

கதிரைகளை மாற்றுவதன் மூலம் இந்த நாட்டின் நிலையினை சீர்படுத்தமுடியாது – தி.சரவணபவன்

கதிரைகளை மாற்றுவதன் மூலம் இந்த நாட்டின் நிலையினை சீர்படுத்தமுடியாது – தி.சரவணபவன்

பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன்மூலம் மட்டுமே இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். ரம்புக்கண துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதுபோன்ற சம்பவங்களை...

ஹட்டனில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு எதிராக போராட்டம்!

ஹட்டனில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு எதிராக போராட்டம்!

மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும்,  அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட  அரவிந்தகுமாருக்கு எதிராகவும்  முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என...

நீர்வேலியை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 18 பேர் நேற்று தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சம்!

நீர்வேலியை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 18 பேர் நேற்று தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சம்!

மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு  நேற்று (வியாழக்கிழமை) 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5...

நிதி இல்லாத இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம்

நிதி இல்லாத இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம்

பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வி...

ஈஸ்டர் தாக்குதல் – மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி!

ஈஸ்டர் தாக்குதல் – மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி!

மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் சீயோன் தேவாலயத்திலும் காந்திபூங்கா மற்றும் கல்லடி பாலத்துக்கருகிலுள்ள நினைவு தூபிகளில்...

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப்...

யாழில் விரிவுரையாளரின் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

யாழில் விரிவுரையாளரின் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின்  விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ்...

கொட்டகலையில் வீதி மறியல் போராட்டம்!

கொட்டகலையில் வீதி மறியல் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும்  கொட்டகலை நகரில் இன்று (புதன்கிழமை) மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால்...

Page 188 of 332 1 187 188 189 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist