shagan

shagan

தந்தை செல்வாவின் 45ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றது!

தந்தை செல்வாவின் 45ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில்...

யாழில் தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்!

யாழில் தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில்,...

அரிசிக்கு வரிசையில் நிற்கும் நிலை – மக்கள் கவலை!

அரிசிக்கு வரிசையில் நிற்கும் நிலை – மக்கள் கவலை!

அரிசிக்கு வரிசையில் நிற்கும்  நிலை  ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்ப்படடுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்பொழுது  அரிசிக்கும் வரிசையில் நிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள்...

மக்கள் பக்கம் நின்றே அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் – ராமேஷ்வரன்

மக்கள் பக்கம் நின்றே அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் – ராமேஷ்வரன்

மக்கள் பக்கம் நின்றே,  அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்துள்ளது  என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன்...

அமெரிக்க தூதுவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!

அமெரிக்க தூதுவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள  அமெரிக்க தூதர் ஜூலி   நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – வேலன் சுவாமி

சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – வேலன் சுவாமி

சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் இன்றைய சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள்...

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங்  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கானஅமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு...

இலங்கையில் வாழ்ந்தால் பட்டினியால் இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள மக்கள் தெரிவிப்பு!

இலங்கையில் வாழ்ந்தால் பட்டினியால் இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள மக்கள் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 பேர் இன்றைய தினம் (திங்கட்கிழமை ) தனுஷ்கோடியை...

மிருசுவிலில் புகையிர விபத்து – மக்கள் போராட்டம்!

மிருசுவிலில் புகையிர விபத்து – மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட சிறிய ரக லொறி  விபத்துக்குள்ளாயியதில் வாகனத்தில் பனித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா...

13 ஆம் திருத்தச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்

13 ஆம் திருத்தச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Page 187 of 332 1 186 187 188 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist