shagan

shagan

பொதுவான பிரச்சினைகளுக்கு எதிராக நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் – சாணக்கியன்

பொதுவான பிரச்சினைகளுக்கு எதிராக நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் – சாணக்கியன்

மட்டக்களப்பில் நாங்கள் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். இந்த மாவட்டத்தில் இருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு நாங்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்...

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை  வெளிப்படையாக கூறவேண்டும் – ஜனா

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் – ஜனா

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக...

தொழிற்சங்க ரீதியில் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் – ஜீவன்

தொழிற்சங்க ரீதியில் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் – ஜீவன்

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று...

ஹந்தானை, ஊராகளை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதாகம்மான தனி வீட்டு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில்!

ஹந்தானை, ஊராகளை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதாகம்மான தனி வீட்டு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில்!

ஹந்தானை, ஊராகளை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதாகம்மான தனி வீட்டு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய அரசு பாராமுகமாக செயற்படுகின்றது. என ஜனநாயக மக்கள் முன்னணியின் பஹத்த ஹேவாஹெட...

எதிர்வரும் திங்கட்கிழமை மன்னாரில் துக்க தினம் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள்!

எதிர்வரும் திங்கட்கிழமை மன்னாரில் துக்க தினம் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள்!

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி...

மட்டு. புனித மரியாள் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவைப்பாதை வழிபாடு!

மட்டு. புனித மரியாள் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவைப்பாதை வழிபாடு!

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருச்சிலுவைப் பாதை திருப்பவணி நிகழ்வு பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இயேசுவின்...

ஆயுதப் பயிற்சி வழங்கியதாக மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது!

யாழில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

50 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்ததாக குடும்பத்தலைவர் ஒருவர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை கட்டுவனைச் சேர்ந்த 49 வயதுடைய 3 பிள்ளைகளின்...

சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் அகழ்வு – பொலிஸார் விசாரணை!

சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் அகழ்வு – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நல்லூர் - சங்கிலியன் வீதியில்...

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்!

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்!

நுவரெலியாவின் வசந்த காலம் கிரகரி வாவியில் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...

பேராயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு தமிழ் மக்களை அநாதைகள் ஆக்கிவிட்டது  – ஆனந்தசங்கரி

பேராயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு தமிழ் மக்களை அநாதைகள் ஆக்கிவிட்டது – ஆனந்தசங்கரி

பேராயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு தமிழ் மக்களை அநாதைகள் ஆக்கிவிட்டது என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்   வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின்...

Page 324 of 332 1 323 324 325 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist