யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களால் 62 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாணமாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை ஆறு கால் மடப்பகுதியில் கசிப்பு...