இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபையின் 2023ம் ஆண்டுக்கான மாவட்ட கமநல அபிவிருத்தி நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் மட்டக்களப்பு கமநல திணைக்களத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட...
ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்துக்கள் ஆகிய நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலய ஆதீன குரு ரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா...
வவுனியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில்...
பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரும் போது அதனை பிடிப்பதை விட்டு விட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்ட வேண்டாமென ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்...
பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் தயார் என்றால் பேசி தீர்ப்பதற்கு நாங்கள் தயார் என்று கூறியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற...
மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்...
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது தங்களது தண்டனை காலம் முடிவடைந்து விட்டதாகவும்,...
அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி...
விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள்...
© 2026 Athavan Media, All rights reserved.