shagan

shagan

ரிஷப் பண்டுடன் காதலா?   பிரபல நடிகை விளக்கம்!

ரிஷப் பண்டுடன் காதலா? பிரபல நடிகை விளக்கம்!

ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காதலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி விமர்சனத்துக்கு உள்ளானார். பலரும் அவரை கேலி மற்றும் அவதூறு செய்து வலைத்தளத்தில்...

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கருவுறுதல் நூல் வெளியீடு!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கருவுறுதல் நூல் வெளியீடு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திர சிகிச்சை துறையும் , பெண் நோயியல் மற்றும் மகப்பேறு துறையும் இணைந்து, கருவுறுதல் விழிப்புணர்வு தினம் மற்றும் நூல் வெளியீடு...

கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன்...

தியாகியின் பிறந்தநாள் –  யாழில் மழையிலும் காத்திருக்கும் மக்கள்!

தியாகியின் பிறந்தநாள் – யாழில் மழையிலும் காத்திருக்கும் மக்கள்!

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனின் 71ஆவது பிறந்தநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டமையால், நாவலர் வீதியில் உள்ள அவரது நிறுவனத்தின் முன்பாக...

மீனவர்களுக்கு மின்சார படகுகள் அறிமுகப்படுத்த நடவடிக்கை!

மீனவர்களுக்கு மின்சார படகுகள் அறிமுகப்படுத்த நடவடிக்கை!

கடற்றொழிலாளர்களுக்கு, மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம்முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கடற்றொழில்...

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-100 க்கும்  மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை!

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-100 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை!

விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமானது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை...

கல்லூண்டாய் போராட்டம் சட்டரீதியில் தொடரும் – மானிப்பாய் தவிசாளர்

கல்லூண்டாய் போராட்டம் சட்டரீதியில் தொடரும் – மானிப்பாய் தவிசாளர்

மூன்று தினங்களாக இடம்பெற்று வந்த கல்லூண்டாய் போராட்டமானது இன்றையதினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சட்டரீதியான போராட்டம் தொடரும் என வலி. தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன்...

வவுனியா சேமமடுவில் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்!

வவுனியா சேமமடுவில் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்!

வவுனியா சேமமடு கிராமத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 29 பேரை நினைவுகூறும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) சேமமடுவில் இடம்பெற்றது. இதன்போது...

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டி!

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டி!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டி நேற்றையதினம்(வியாழக்கிழமை) காலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்ரமணியம்...

சிங்களவர்களின் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்பதால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் – கருணாகரம்

கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகள் சிலரின் காலடியில் விழும் நிலையில் உள்ளனர் – ஜனா குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் உள்ள கல்வி திணைக்களங்களின் செயற்பாடுகள் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் உள்ளதே ஒழிய மாணவர் நலனோ, கல்வி அபிவிருத்தி நலனோ இல்லை. பதவியிலிருப்பவர்...

Page 82 of 332 1 81 82 83 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist