Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அம்பாறையில் காணாமல்போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் மீட்பு!

இருபத்தி இரண்டு வயதுடைய யுவதி துஸ்பிரயோகம் : 17 வயதுடைய மாணவன் கைது

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு...

ஈஸ்டர் தாக்குதல் : 24 சந்தேக நபர்களுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள்

நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல்...

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வருகையின் பின்னரான விசா அனுமதியை வழங்க நடவடிக்கை!

இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி : யாழில் சம்பவம்

இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை,...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டை 35 ரூபாய்க்கு வழங்கப்படும்

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலையை 35 ரூபாக்கு வழங்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது. மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால்...

மகளீருக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடர் : காலிறுதியில் ஸ்பெயின், சுவீடன்  அணிகள் வெற்றி

மகளீருக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடர் : காலிறுதியில் ஸ்பெயின், சுவீடன் அணிகள் வெற்றி

2023 ஆம் ஆண்டுக்கான மகளீருக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடர் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. அதன்படி நேற்றைய தினம் இரண்டு காலிறுதி போட்டிகள் இடம்பெற்றன. அதில் ஸ்பெயின்...

ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு சிரியாவில் சிரியப் படையினரை ஏற்றிச்...

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல்  சபை

வடக்கில் மட்டும் 22,666 குடும்பங்கள் பாதிப்பு : நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் விசேட கோரிக்கை

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல மாகாணங்களில் நிலவும் கடும் வறட்சியானது...

சற்று முன்  ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து : ஒரு குழந்தை உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில்...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !!

வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து 3 பில்லியன் டொலர்

2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 541 மில்லியன் அமெரிக்க...

கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலபடுத்த ஆதரவு – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலபடுத்த தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார். இந்தியாவின் பிரதி...

Page 130 of 887 1 129 130 131 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist