Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அமரகீர்த்தி கொலை தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது!

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை : 42 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 42 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம்...

சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாயாக அதிகரிப்பு !

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாய் 73 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம் கொள்வனவு...

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா !!

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா !!

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இந்த இரஜினாமா கடிதத்தை அவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பபியுள்ளதாக புத்தசாசன, சமய...

சிறுவர்கள் கூலித் தொழிலாளிகளாக மாற்றப்படும் அபாயம் !!!

சிறுவர்கள் கூலித் தொழிலாளிகளாக மாற்றப்படும் அபாயம் !!!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமையை கருத்திற்கொண்டு சிறுவர்கள் கூலித்தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன்,...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி !

நிமல், மஹிந்த உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது – மைத்திரி

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற 6 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிமல் சிறிபால...

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார் !

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார் !

பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86வது வயதில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த...

தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை!

மின் கட்டணம் 3 வீதம் குறைப்பு – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தத்தின் அடிப்படையில் மொத்தக் கட்டணங்கள் 3 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு...

ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை சந்தித்தார் சுமந்திரன்

ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை சந்தித்தார் சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது,வடக்கில் மக்கள் எதிர்நோக்கும்...

மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நாடுகளுடன் நட்புறவு : தென் அமெரிக்கா செல்கின்றார் ஈரான் ஜனாதிபதி

மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நாடுகளுடன் நட்புறவு : தென் அமெரிக்கா செல்கின்றார் ஈரான் ஜனாதிபதி

மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நட்பு நாடுகளுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

எதிர்த் தாக்குதல் மூலம் மீண்டும் 3 பிரதேசங்களை கைப்பறியுள்ளதாக உக்ரைன் படைகள் அறிவிப்பு

எதிர்த் தாக்குதல் மூலம் மீண்டும் 3 பிரதேசங்களை கைப்பறியுள்ளதாக உக்ரைன் படைகள் அறிவிப்பு

உக்ரைனின் தென்கிழக்கில் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று கிராமங்களை எதிர்த்தாக்குதல் மூலம் மீட்டெடுத்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. நேற்று உக்ரைனின் 68வது ஜெகர் படையினால் வெளியிடப்பட்ட காணொளியில்,...

Page 184 of 887 1 183 184 185 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist