Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இரண்டு மாதங்களில் உணவு நெருக்கடி? நிலாந்தன்.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையாம் !!

இலங்கையில் 7.5 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக வெளியான செய்திகள் பொய்யானவை என உலக உணவுத் திட்டத்திற்கான ஒத்துழைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷனா...

பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் : 32 வயதான தடகள வீராங்கனை உயிரிழப்பு

பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் : 32 வயதான தடகள வீராங்கனை உயிரிழப்பு

32 வயதான அமெரிக்க தடகள வீராங்கனை டோரி போவி பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் 14x100 ஓட்டத்தில் தங்கப் பதக்கமும்,...

உக்ரைனில் ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!

Kryvyi Rih நகரின் மீது ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் 28 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன்...

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, தேசிய ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை...

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஊடகங்களைத் தொட அனுமதி வழங்க கூடாது – அனுர

ஊடகங்களை நசுக்கும் வகையில் அரசாங்கம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் முக்கிய நோக்கம் – ஐ.தே.க.

அடுத்த தேர்தலில் பரந்த கூட்டணியுடன் களமிறங்குகின்றார் ஜனாதிபதி ரணில்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரந்த கூட்டணியுடன் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான...

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு

அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் ரயில் துறை தனியார் மயமாகும் – அமைச்சர் பந்துல அதிரடி அறிவிப்பு

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த...

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

இவ்வருடம் தேர்தல் நடத்தப்பட எந்தவொரு வாய்ப்பும் இல்லையாம் – பந்துல

இவ்வருடம் தேர்தல் நடத்தப்பட எந்தவொரு வாய்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர்...

இரசாயன உர பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் – நவீன்

சப்ரகமுவ ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம் !!

சப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நவீன் திஸாநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக...

கைதிகள் அச்சுறுத்தல் – லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு!

அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய விவகாரம் : கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பரிந்துரை

தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும்...

Page 183 of 887 1 182 183 184 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist