Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கெரி ஆனந்தசங்கரி அபார வெற்றி!

உலகத் தமிழர் பேரவைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம்

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித...

கொட்டும் கனமழை: 3-வது நாளாக விமான சேவை இரத்து

கொட்டும் கனமழை: 3-வது நாளாக விமான சேவை இரத்து

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளநீர் தேங்கிக்கிடப்பதால் விமான சேவை இன்று 3வது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல...

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா அதிநவீன நீண்ட தூர ஏவுகனை பரிசோதனை

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா அதிநவீன நீண்ட தூர ஏவுகனை பரிசோதனை

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா தனது அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை...

பசிலின் வருகையால் SJB, UNP, JVP உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளனர் – டிலான் பெரேரா

சுதந்திர மக்கள் பேரவையை கண்டு ஜனாதிபதி அச்சம் – டிலான்

சுதந்திர மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருப்பதை கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சுவதாக டிலான் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்தார் முதலமைச்சர்!

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழகத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு...

ஹொட் ப்ளஷ்களைத் தடுக்கும் மருந்தை பயன்படுத்த பிரித்தானியாவில் அனுமதி

ஹொட் ப்ளஷ்களைத் தடுக்கும் மருந்தை பயன்படுத்த பிரித்தானியாவில் அனுமதி

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை குறிவைக்கும் மருந்தை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கடந்த மே மாதம் அமெரிக்காவில்...

கடன் மறுசீரமைப்புகள் குறித்து எதிர்கருத்துகளை வெளியிடுபவர்கள் அதற்கான தீர்வுகளையும் முன் வைக்க வேண்டும் – வஜிர

பல இலட்சம் வாக்குகளை பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார் – வஜிர நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்ய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவே அவர்...

காசாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் : 90 பேர் வரையில் உயிரிழப்பு!

காசாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் : 90 பேர் வரையில் உயிரிழப்பு!

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜபாலியா...

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பேருந்தின் மீது போதல் தாக்குதல் – லிவர்பூல் கண்டனம்

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பேருந்தின் மீது போதல் தாக்குதல் – லிவர்பூல் கண்டனம்

பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பேருந்தின் மீது போதல் கொண்டு தாக்குதல் நடத்திய ரசிகரின் செயலுக்கு லிவர்பூல் கண்டனம் தெரிவித்துள்ளது. லிவர்பூல் கால்பந்து...

Page 25 of 887 1 24 25 26 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist