Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா புதிய சாதனை

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா புதிய சாதனை

வானில் 25 கி.மீ. தூரம் வரை சென்று இலக்குகளை அழிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் ஏவுகணை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி ரணில் உண்மையை மறைக்கின்றார்!

நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பில் முறைகேடா? சஜித் மீது விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் அவர் நடத்திய வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

இலங்கைக்குவரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்நியா

வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடைக்காலம் – அரசாங்கம் ஆலோசனை

2024 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசாங்க வட்டார...

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

பொருளாதார குற்றவாளிகளுடன் அரசியல் கூட்டணி இல்லை – எதிர்க்கட்சி அறிவிப்பு

மக்கள் ஆணை இல்லாதவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் குற்றவாளிகளுடன் எந்தவொரு அரசியல் கூட்டணியையும் உருவாக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி...

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

போலி தேர்தல் வாக்குறுதிகள் நாட்டை முன்னேற்றாது – ஹர்ஷ

அனைத்துக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...

மும்பை அணியின் தலைவராக ஹர்திக் பாண்ட்யா

மும்பை அணியின் தலைவராக ஹர்திக் பாண்ட்யா

மும்பை அணியின் தலைவராக செயற்பட்டுவந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் அணித்தலைவர் ரோகித் சர்மாவுக்கு மும்பை...

தமிழ்க் கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் – மஹிந்த

மீண்டும் வலுவாகி ஆட்சியை கைப்பற்றுவோம் என மஹிந்த ராஜபக்ஷ உறுதியளிப்பு

அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப வலுவான அரசாங்கத்தை அமைப்போம் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று உறுதியளித்துள்ளது. கட்சியின்...

பண்டோரா ஆவணம் கசிந்தது : லண்டனில் பல இலட்சம் டொலர் பெறுமதியான நிறுவனங்களை சொந்தமாக்கிய அமைச்சர் !

பண்டோரா ஆவணம் கசிந்தது : லண்டனில் பல இலட்சம் டொலர் பெறுமதியான நிறுவனங்களை சொந்தமாக்கிய அமைச்சர் !

கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொது...

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பை பேணும் வன்முறை கும்பல்கள்!

16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாடு மீதான தடை ? அமைச்சர் விளக்கம்

பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாடு மீதான தடை என்ற செய்திகள் ஊகங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சிறுவர்களை பாதுகாப்பதன் அவசியத்தை அரசாங்கம் தொடர்ந்து அவதானிக்க...

இஸ்ரேலுக்கு எப்-35 போர் ஜெட் விமான பாகங்கள் நிறுத்தப்படுமா ?

இஸ்ரேலுக்கு எப்-35 போர் ஜெட் விமான பாகங்கள் நிறுத்தப்படுமா ?

இஸ்ரேலுக்கு எப்-35 போர் ஜெட் விமான பாகங்களை வழங்குவதை நிறுத்தவது தொடர்பான உத்தரவை இன்று நெதர்லாந்து நீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காசா மீதான போரில் இஸ்ரேல்...

Page 26 of 887 1 25 26 27 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist